ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது அமெரிக்க ராணுவம் ராக்கெட் குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது அமெரிக்க ராணுவம் ராக்கெட் குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.